Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கொரோனா மரணம் 537ஆக உயர்வு!

கொரோனா தொற்றினால் நாட்டில் மேலும் 03 மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் இதுவரை பதிவாகிய இறப்பு எண்ணிக்கை 537 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை இன்று இதுவரை 322 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 88 ஆயிரத்து 862 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 85 ஆயிரத்து 725 பேர் குணமடைந்துள்ள நிலையில் 2,600 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது

No comments