Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

உரும்பிராய் சந்தியில் விபத்து; 15 இராணுவத்தினர் காயம்!


யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் 15  இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.

கைதடி - மானிப்பாய் வீதி ஊடாக  மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமும் யாழ்ப்பாணம் - பலாலி வீதி வழியாக  இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற கன்ரர் வாகனமும் உரும்பிராய் சந்தியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்தில் டிப்பர் வாகனம் குடை சாய்ந்தது, இராணுவத்தினரின் வாகனமும்  கடும் சேதத்திற்கு உள்ளானது. www.tamilnews1.com 

காயமடைந்த இராணுவத்தினர் 15 பேரும் யாழ்.போதனா வைத்தியசாலையின் 24ஆம் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். www.tamilnews1.com 

விபத்தில் சேதமடைந்த இராணுவ வாகனம் பலாலி இராணுவ முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. www.tamilnews1.com  

மேலதிக விசாரணைகளை இராணுவ அதிகாரிகளும்  கோப்பாய் பொலிஸாரும்  மேற்கொண்டுவருகின்றனர். www.tamilnews1.com 

No comments