கொழும்பில் உள்ள தபால் அலுவலகம் ஒன்றில் 45 ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 21 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொழும்பு கொம்பனி தெரு தபால் நிலைய ஊழியர்களுக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
No comments