Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் நேற்றைய தினம் விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!


நாடளாவிய ரீதியில் பயண தடை அமுலில் உள்ள போதிலும் நேற்றைய தினம் நாட்டில் ஏற்பட்ட வாகன விபத்தில் 07 பேர் உயிரிழந்துள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபரருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். 


No comments