Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

உடுவிலில் 7 வீடுகளை உடைத்து திருடிய மூவர் கைது


உடுவிலில் மருத்துவர் உட்பட அரச உத்தியோகத்தர்களின் வீடுகளை உடைத்து திருடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், சந்தேக நபர்களிடமிருந்து சமையல் எரிவாயு சிலிண்டர்கள் , வீட்டுத் தளபாடங்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளார். www.tamilnews1.com 

மூளாய் மற்றும் அளவெட்டியைச் சேர்ந்த மூவரே இன்று இவ்வாறு செய்யப்பட்டுள்ளனர் . www.tamilnews1.com 

அரச உத்தியோகத்தர்கள் வீட்டைப் பூட்டிவிட்டு பணிக்குச் செல்லும் வேளையில் கடந்த சில நாள்களாக பட்டப்பகலில் வீடுடைத்து திருட்டுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன . www.tamilnews1.com 

அவ்வாறு 7 வீடுகள் உடைத்து திருட்டுப் போனமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். www.tamilnews1.com 

கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

No comments