Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வீட்டில் திருட முற்பட்டவர் துடுப்பாட்ட மட்டையால் அடித்துக் கொலை!




வீட்டில் இருந்த வந்தநபரை வீட்டில் இருந்த இரு இளைஞர்கள்  துடுப்பாட்ட மட்டையால் அடித்து கொலை செய்துள்ளனர். 

வத்தள எவரிவத்த பகுதியில் உள்ள வீடொன்றினுள் திருடும் நோக்குடன் உட்புகுந்த கெக்கிராவை பகுதியை சேர்ந்த 32 வயதுடைய நபரை வீட்டில் இருந்த இரு இளைஞர்கள் துடுப்பாட்ட மட்டையால் தாக்கியதில் அவர் தலையில் படுகாயமடைந்துள்ளார். 

படுகாயமடைந்த நபரை வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments