Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

பருத்தித்துறை - பழவத்தையில் 5 பேருக்கு கொரோனா தொற்று!


யாழ். பருத்தித்துறை - பழவத்தை பகுதியில் இன்று 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கிராமத்தில் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று அறிகுறிகளுடன் சிலர் காணப்பட்ட நிலையில் கிராம மக்கள் சுகாதார பிரிவுக்கு தகவல் வழங்கியிருந்தனர். இதனடிப்படையில் இன்று காலை சுகாதார பிரிவினர் அன்டிஜன் பரிசோதனை நடத்தியிருந்தனர்.

இதன்போது 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments