நோய் நிலமை காரணமாக உடுகம வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டருந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இதன்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் கடந்த 12 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
உடுகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 53 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
No comments