Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

சிறிதரனின் கிளிநொச்சி அலுவலகம் பொலிஸ் முற்றுகைக்குள்!


கிளிநொச்சியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின்  அலுவலகமான அறிவகம் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
 
அலுவலகத்திற்கு வந்து செல்லும் அனைவரும் பொலிஸாரால் விசாரனைக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டு,  அலுவலகத்திற்கு உள்ளே எவரையும் உள்ளே செல்ல விடாமல் தடுத்து திருப்பி அனுப்பியுள்ளனர்.
 
கரைச்சி, பளை பிரதேச சபையின் தவிசாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினரை சந்திக்க உள்ளே சென்ற போது பொலிசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியிருக்கிறார்கள்.
 
நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பொலீசாரிடம் ஏன் இவ்விடத்தில் நிற்கிறீர்கள்? அலுவலகத்திற்கு வருவோருக்கு தடையை ஏற்படுத்துகிறீர்கள் என்று கேட்டதற்கு "மேலிடத்து உத்தரவு" என பதிலளித்து உள்ளார்கள்.

No comments