மீரிகம பஸ்யால வீதியில் தன்சல்வத்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பகுதியில் இன்றைய தினம் பாரவூர்தி ஒன்றும் வான் ஒன்றும் மோதி விபத்திற்கு உள்ளான நிலையில் வானில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
No comments