கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பகுதியில் கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற படகு விபத்தில் பாதிக்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறிஞ்சாக்கேணி பகுதியைச் சேர்ந்த எஸ்.நிபா (06 வயது) எனும் மாணவியை உயிரிழந்துள்ளார்.
மாணவியின் உயிரிழப்பை அடுத்து , படகு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
No comments