யாழ்.மயிலிட்டி பகுதியில் மீனவர் வீசிய வலையில் கைக்குண்டு ஒன்று சிக்கியுள்ளது.
யாழ்ப்பாணம் பலாலி - மயிலிட்டி பகுதி கடலில் நேற்றைய தினம் மீனவர் ஒருவர் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது , அவரது வலையில் கைக்குண்டு ஒன்று சிக்கியுள்ளது.
அது தொடர்பில் அவரால் , பலாலி பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து பொலிஸார் அதனை மீட்டு சென்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
No comments