Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

திருநெல்வேலியில் வீதியோரமாக முதியவரின் சடலம் மீட்பு!


வீதியில் பயணித்த முதியவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் திருநெல்வேலி  சிவன் - அம்மன் வீதியில் கிளி கடைக்கு அருகாமையில், இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
கந்தர்மடம் பழம் வீதியை சேர்ந்த வைத்தியலிங்கம் செல்வரத்தினம் (வயது 67) என்பவரே உயிரிழந்துள்ளார். 
 
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார். 




No comments