Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

“ சிதைந்து போகிற தமிழ்த்தேசியமும் சிந்திக்காத தலைமைகளும்” எனும் தலைப்பில் யாழில் கருத்துப் பகிர்வுறவாடல்!


“ சிதைந்து போகிற தமிழ்த்தேசியமும் சிந்திக்காத தலைமைகளும்” எனும் கருத்துப் பகிர்வுறவாடல் கருத்தாய்வு நிகழ்வு தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணம் கலைத்தூது மண்டபத்தில் எதிர்வரும் சனிக்கிழமை 18ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

No comments