“ சிதைந்து போகிற தமிழ்த்தேசியமும் சிந்திக்காத தலைமைகளும்” எனும் கருத்துப் பகிர்வுறவாடல் கருத்தாய்வு நிகழ்வு தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம் கலைத்தூது மண்டபத்தில் எதிர்வரும் சனிக்கிழமை 18ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
No comments