மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (02) பிறப்பித்தது.
கடந்த மார்ச் மாதம் ஊடகவியலாளர் சந்திப்பில், " முஸ்லீம் மக்கள் , முஸ்லீம் சட்டங்களை தான் பின்பற்றுவார்கள் , நாட்டில் உள்ள சட்டங்களை கணக்கில் எடுக்க மாட்டார்கள்" என தொனிப்படும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார் என அவருக்கு எதிராக குற்றச்சாட்டப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
No comments