வெள்ளவத்தை கடற்கரையில் இருந்த அடையாளம் தெரியாத இரண்டு உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.ஆண்கள் இருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
No comments