பிரதமர் மஹிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியின் இராஜினாம கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சேவிடம் கையளித்துள்ளார் என கொழும்பை தளமாக கொண்டு இயங்கும் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதேவேளை நாமல் ராஜபக்சேவின் மனைவி உள்ளிட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments