Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பண்டிகை காலங்களில் விபத்துக்கள் அதிகரிப்பு!


பண்டிகைக் காலப்பகுதியில் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் சாரதிகள் வாகனங்களை செலுத்தும் போது மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.

சட்டத்தை மதித்தல் , வாகனங்களை செலுத்தும் போது வேக கட்டுப்படு , ஆத்திரப்படாமல் இருத்தல் மற்றும் மதுபோதையில் வாகனங்களை செலுத்துவதை தவிர்த்தல் முதலானவற்றை கவனத்திற்கொள்வதன் மூலம் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்த முடியும் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலை தாதி பயிற்சி பிரிவு தாதி அதிகாரி புஸ்பா ரம்யானி டி சொய்சா தெரிவித்தார்.

No comments