தியாகி பொன் சிவகுமாரனின் நாற்பத்தி எட்டாவது நினைவுதினம் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இன்று மாலை 4 மணியளவில் கைலாசபதி கலையரங்கின் முன்பாக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பொன் சிவகுமாரனின் நினைவுப் பகிர்வு மாணவர்களால் முன்னெடுக்க பட்டதோடு பொன் சிவகுமாரன் உருவப்படத்திற்கு ஈகைச் சுடர்ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தி மாணவர்களால் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
No comments