உலக சூழல் பாதுகாப்பு தினத்தினை முன்னிட்டு கரையோர பாதுகாப்பு சபை யுடன் இணைந்து இன்றைய தினம் மங்குறூஸ் மரக்கன்றுகள் 500 சாம்பல் தீவு களப்பு பகுதியில் green forest ceylon அமைப்பினரால் நடுகை செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் பிரதேச செயலாளர் நகரசபை செயலாளர் சுற்றுசூழல் அதிகார சபை உத்தியோகத்தர்கள் Sri Lanka Navy சாரணர் இயக்கம் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கான அனுசரணையினை திரு இராஐசேகர் வழங்கி ஊக்குவித்திருந்தார். இன்றைய தினம் தனது அகவை நாளை கொண்டாடும் எமது அமைப்பின் அங்கத்தவர் வசந்தி கௌரிதரன் அவர்களையும் இந்த நிகழ்வில் கௌரவிக்கப்பட்டது.
No comments