Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மே 9 சம்பவம் – இதுவரையில் 3 ஆயிரத்து 56 பேர் கைது!


நாடளாவிய ரீதியில் கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை மற்றும் கலவரச் சம்பவங்கள் தொடர்பாக கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, 857 சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 3 ஆயிரத்து 56 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஆயிரத்து 150 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments