Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

காரைநகரில் வெளிநாட்டு சிகரெட்டுகளை விற்றவர் கைது!


வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட சிகரெட்டை காரைநகர் பகுதியில் விற்பனை செய்த நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடி படையினர் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 1200 சிகரெட்கள் மீட்கப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்ட நபரும் , மீட்கப்பட்ட சிகரெட்டுகளும் ஊர்காவற்துறை பொலிசாரிடம், பொலிஸ் விசேட அதிரடி படையினர் ஒப்படைத்துள்ளனர். 

மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

No comments