Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

77 இலட்சம் ரூபாயிற்கு மேல் மோசடி – ஒருவர் கைது


வெளிநாட்டு தொழில்வாய்ப்பை பெற்று தருவதாக கூறி 77 இலட்சம் ரூபாயிற்கு மேல் மோசடி செய்த நபரை திருகோணமலை விசேட குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நிலாவெளி பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவரே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

No comments