Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

மோப்ப நாயின் உதவியுடன் நெல்லியடியில் மூவர் கைது!


யாழ்ப்பாணத்தில் மோப்ப நாயின் உதவியால் ,போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நெல்லியடி பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் தமது பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட வேளை , கரணவாய் , தும்பளை , குடவத்தை ஆகிய பகுதிகளை சேர்ந்த மூன்று இளைஞர்கள் , 83 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 80 கிராம் கஞ்சா ஆகியவற்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்காக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

No comments