Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

14 வயது மாணவி குழந்தை பிரசவிப்பு; 73 வயதான வயோதிபர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது


14 வயது மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் எனும் குற்றச்சாட்டில் 73 வயதான வயோதிபர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

யாழ்.போதனா வைத்திய சாலையில் கடந்த திங்கட்கிழமை 14 வயதான சிறுமி குழந்தை ஒன்றினை பிரசவித்தார். 

அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , 73 வயதான வயோதிபரை சந்தேகத்தில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

No comments