யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மன்றத்தின் 53ஆவது ஆண்டு இசை விழாவும் , பரிசில் வழங்கும் நிகழ்வும் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
நிகழ்வில் வடமாகாண சபை அவைத்தலைவர் சி,வி.கே. சிவஞானம் , சிவபூமி அறக்கட்டளை நிறுவுனர் ஆறுதிருமுருகன் , யாழ்.மாநகர சபை ஆணையாளர் ஜெ. ஜெயசீலன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
படங்கள் :- நன்றி ம. சசிகரன்
No comments