நல்லூர் 11ஆம் திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது. வேல் பெருமான் மற்றும் வள்ளி , தெய்வானை ஆகியோர் மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்கள்.
No comments