Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Tuesday, June 3

Pages

Breaking News

4,000 புதிய கிராம உத்தியோகத்தர்கள் விரைவில்


வெற்றிடமாக உள்ள சுமார் 4,000 கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த தெரிவித்தார்.

இவ்விடயம் குறித்து ஆராய பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

நாட்டில் உள்ள 14,022 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் டிஜிட்டல் மயமாக்கும் e-GN திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

செம்மணி மனித பபுதைகுழி - இன்று ஒரு முழு மனித எலும்பு கூட்டு ...

இலங்கையில் மெட்ரோ பேருந்து

ஜனாதிபதிக்கு டக்ளஸ் எழுதிய கடிதம்

பொலித்தீன்களால் ஏற்படும் தாக்கத்தை கட்டுப்படுத்துவது சமூகத்த...

பிளாஸ்டிக் மூலம் ஏற்படும் மாசை இல்லாது ஒழிப்போம்

மனைவியை படுகொலை செய்து , தலையை மோட்டார் சைக்கிளில் எடுத்து ச...

அவுஸ்திரேலியா துணைப் பிரதமர் இலங்கை விஜயம்

சுன்னாக பொலிஸாரின் விசேட நடவடிக்கையில் 20 பேர் கைது

யாழில். கடை உரிமையாளர் மீது வாள் வெட்டு

யாழில் 22 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது