இந்தியாவின் 75 - ஆவது குடியரசு தின கொண்டாட்டங்களின் தொடர்சியாக யாழ் இந்தியத் துணைத் தூதரகமும் இந்திய கலாசார உறவுகளுக்கான பேராயமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்திய கலைஞர்கள் கலந்துகொள்ளும் இந்தியாவின் பாரம்பரிய நடன நிகழ்வுகள் யாழில் நடைபெறவுள்ளன.
யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தில் நாளை மறுதினம் வியாழக்கிழமை மாலை 06 மணிக்கு நடைபெறவுள்ள இந்த நடன நிகழ்வில் , ஓடிசி நடனம் , மணிப்புரி நடனம் , சத்திரிய நடனம் மற்றும் கதகளி என்பன நடைபெறவுள்ளன.
No comments