Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில். கஞ்சாவுடன் கைதான இளைஞன் விளக்கமறியலில்


யாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் கைதான இளைஞனை 14 விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த பொலிஸார் , சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த இளைஞனை மறித்து சோதனையிட்ட போது , அவரது உடைமையில் இருந்து ஒரு தொகை கஞ்சாவை மீட்டனர். 

அதனை அடுத்து இளைஞனை கைது செய்த பொலிஸார் , மேலதிக விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை , இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். 

No comments