Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

இராமர் சேதுவின் ஆய்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் , பூஜை வழிபாடுகள்


இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஸ்ரீ சந்தோஷ் ஜா, மன்னாரில் உள்ள ராமர் சேதுவின் இரண்டாம் மணல் திட்டுக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சென்று இந்தியா இலங்கை உறவுகளின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்தார்.

இதேவேளை இராமேஸ்வரத்திற்கும் , தலை மன்னாருக்கும் இடையில் ராமர் சேதுவான பாலத்தை அமைப்பதற்கான சாத்திய கூறுகள் தொடர்பில் இந்திய பிரதமரின் அறிவுறுத்தல்களின் பிரகாரம் ஆய்வுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 





No comments