Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

வீதியில் நெல் உலரவிட்டுக்கொண்டிருந்தவர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழப்பு


யாழ்ப்பாணத்தில் வீதியில் நெல் பரவிக்கொண்டிருத்தவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்தவர் மோதி விபத்துக்கு உள்ளானதில் நெல் பரவிக்கொண்டிருந்தவர் உயிரிழந்துள்ளார். 

கொடிகாமம் - பருத்தித்துறை வீதியில் மந்திகையை அண்மித்த பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் மந்திகை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , மோட்டார் சைக்கிள் ஓட்டி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 


No comments