Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

புகையிரத விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழப்பு


எடேரமுல்ல ரயில் கடவையில் இன்று சனிக்கிழமை  காலை இடம்பெற்ற ரயில் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது 

ரயில் கடவையில் மோட்டார் வாகனம் ஒன்றின் மீது ரயில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

மோட்டார் வாகனத்தில் பயணித்த தந்தையும் மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர். 

No comments