Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ்.போதனாவிற்கு இதய அதிர்வு கண்காணிப்பு இயந்திரம் கையளிப்பு


யாழ்.போதனா வைத்தியசாலையின் பயன்பாட்டிற்காக, இதய அதிர்வு கண்காணிப்பு  இயந்திரம் (Eco Machines) ஒன்று இலங்கைக்கான கனேடிய உயர்தானிகரால்  இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கையளிக்கப்பட்டது.

போதானா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சி மண்டபத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது

இதன்போது "கனடா செந்தில்குமரன் நிவாரண நிறுவனத்தின் அனுசரணையில் குறித்த இயந்திரம் வைத்தியசாலை பணிப்பாளரிடம்  உத்தியோகபூர்வமாக  கையளிக்கப்பட்டது.

நிகழ்வில், பிரதம விருந்தினராக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் "எரிக் வாஸ்" (Eric Walsh) கலந்து கொண்டு வைத்திய உதவிப் பொருட்களை கையளித்திருந்தார்.

மேற்படி இதய அதிர்வு இயந்திரம் உதவியுடன்  நோயாளர்களுக்கு இதய சத்திர சிகிச்சையினை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டது 





No comments