ஒன்பது வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய நபரொருவரை மீகொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் இராணுவ கோப்ரல் எனவும் அவர் சிறுமியின் தாயின் இரண்டாவது கணவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
சந்தேகநபரின் பகையாளர்களுடன் சிறுமி உரையாடி, அதனை மறைத்தமையால் சிறுமி மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
No comments