Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Thursday, June 5

Pages

Breaking News

போதைப்பொருளுடன் நாட்டுக்கு வந்த இந்திய தம்பதி!


சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 2,400 கிலோகிராம் குஷ் போதைப்பொருளுடன் இந்திய தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மொத்த பெறுமதி சுமார் 25 மில்லியன் ரூபா என்று சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். 

சம்பவத்துடன் தொடர்புடை ய32 வயது மற்றும் 29 வயதுடைய இந்திய தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேற்படி தம்பதி முதல் முறையாக இலங்கைக்கு வந்துள்ளதாகவும், அவர்கள் இந்தியாவில் வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் சுங்க அதிகாரிகளிடம் கூறியுள்ளனர். 

பயணப் பொதிக்குள் சூட்சுமான முறையில் மறைத்து வைத்து குஷ் போதைப்பொருளை கொண்டு வந்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட தம்பதியினர் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

வேலணை பிரதேச சபை உறுப்பினராக சத்தியபிரமாணம்

இலங்கைக்கு 650 மில்லியன் டொலர் அந்நிய நேரடி முதலீடு

வவுனியாவில் நேற்று இளைஞர் குழுவுடன் முரண்பட்ட இளைஞன் இன்று ச...

தந்தை செல்வா காட்டிய தமிழர் விடுதலைக் கூட்டணியில் ஒன்றிணையுங...

ஆற்றில் மிதந்த சடலத்தை மீட்க சென்றவர் உயிரிழப்பு

திருமலை மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு - அறிக்கை கோரியுள்ள க...

யாழில் உருவாகியுள்ள புதிய கூட்டு சுமந்திரனுக்கு எதிரானது மட்...

ஈ.பி.டி.பி யின் கொள்கையே சரியானது என்பதை காலம் வெளிப்படுத்தி...

குருந்தூர்மலையில் கைது செய்யப்பட்ட தமிழ் விவசாயிகளை விடுதலை ...

நோர்தேன் யூனியின் உணவு திருவிழா