Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Tuesday, June 10

Pages

Breaking News

யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவர் விழா


யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவர் விழா நாளைய தினம் ஞாயிற்றுகிழமை மாலை 03.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

உரும்பிராய் கற்பக பிள்ளையார் கலாச்சார மண்டபத்தில் அகில இலங்கை திருவள்ளுவர் மன்ற தலைவர் அ.ஈஸ்வரநாதன் தலைமையில் நடைபெறவுள்ள விழாவில் யாழ் மாவட்ட செயலர் ம பிரதீபன் பிரதம விருந்தினராகவும், கோப்பாய் பிரதேச செயலர் சிவஶ்ரீ சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

நிகழ்வில் “வள்ளுவர் காட்டிய வாழ்வியல் கருத்துக்கள் இன்றைய சமூகத்திற்கு பெரிதும் ஏற்படையதாக உள்ளன ! ஏற்புடையதாக இல்லை! எனும் தலைப்பில் விசேட பட்டிமன்றம் இடம்பெறவுள்ளது.

முடங்கிய ChatGPT!

கம்பளையைச் சேர்ந்த குடும்பம் இந்தியாவில் தஞ்சம்!

மேலைத்தேய கலாசார நடவடிக்கைகள் எமது பிரதேசங்களில் இருந்து அப்...

மின்சார கட்டண திருத்தம் குறித்த தீர்மானம் இந்த வாரம்

யாழில். போதை மாத்திரைகளுடன் கைதான மாணவர்கள் நன்னடத்தை பாடசால...

பெண்ணின் உயிரை காப்பாற்றிய பொலிஸார்

யாழில். மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்று கிடைக்கும் வருமான...

மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்...

மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்த கணவன்

வடக்கில் யாசகம் பெறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை