Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நூலகம் நிறுவனத்திற்கு விஜயம் செய்த ஆளூநர்


யாழ்ப்பாணம் சோமசுந்தரம் ஒழுங்கையில் அமைந்துள்ள நூலக நிறுவனத்துக்கு அந்த நிறுவனத்தின் அழைப்பின்பேரில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை விஜயம் மேற்கொண்டார். 

அங்கு, நூலக நிறுவனத்தின் செயற்பாடுகளை ஆளுநர் பார்வையிட்டதுடன், அவர்களின் தேவைப்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.





No comments