யாழ்ப்பாணம் வேலணை வங்களாவடி பகுதியில் உள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் தியாக தீபம் தீலிபன் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றது.
அதன் போது, பொதுச் சுடர் ஏற்றப்பட்டு , தொடர்ந்த தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது
அத்துடன் நிகழ்வில் மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
No comments