சிறுவர் தினத்தினை முன்னிட்டு, முல்லைத்தீவு, புது மாத்தளன் கிராமத்தில், பிரதேச அபிவிருத்தி வங்கி கனகராயன்குளம் கிளையினால் சிறுவர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன.
அதில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு , வங்கியினால் பெறுமதியான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன
அந்நிகழ்வில் வங்கியின் உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 








 
 
.jpg) 
No comments