யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , இருவர் காயமடைந்துள்ளனர்
மருதங்கேணி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட பகுதியில் , வெள்ள அனர்த்தம் காரணமாக அந்தோணி பெர்னாண்டோ (வயது 66) என்பவரே உயிரிழந்துள்ளார்.
அதேவேளை நெடுந்தீவு மற்றும் உடுவில் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் இருவர் காயமடைந்துள்ளனர்.






No comments