Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஒட்டுசுட்டானில் அடிகாயங்களுடன் சடலம் மீட்பு


முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் தலையில் அடிகாயங்களுடன் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

கரடிப்புலவு பகுதியை சேர்ந்த 41 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலத்துடன் அவரது துவிச்சக்கர வண்டியும் காணப்பட்டது. 

அதன் அடிப்படையில் , குறித்த நபர் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை எவரேனும் பின் புறமாக தலையில் பலமாக தாக்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக முல்லைத்தீவு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments