தலைமன்னார் பகுதியில் கணவனின் கத்திக்குத்துக்கு இலக்கான மனைவி உயிரிழந்துள்ளார்
தலைமன்னார் பகுதியில் , கணவன் - மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து , கணவன் மனைவி மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்
அதில் படுகாயமடைந்த மனைவியை மீட்டு , தலைமன்னார் வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , சிகிச்சை பலனின்றி மனைவி உயிரிழந்துள்ளார்
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த தலைமன்னார் பொலிஸார் , கணவனை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்









No comments