Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest
Showing posts with label தாயகம். Show all posts
Showing posts with label தாயகம். Show all posts

யாழில் கசிப்பு பொதியிடலில் ஈடுபட்டிருந்த பெண் கைது

யாழ்ப்பாணத்தில் கசிப்பு விற்பனைக்காக அவற்றை சிறு சிறு பொதிகளாக பொதி செய்து கொண்டிருந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  சுன்னாகம் பொலிஸ...

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

யாழ்ப்பாணம் - நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார்.  நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்றைய தினம் புதன்கிழமை திட...

முல்லைத்தீவில் ஆட்டுமந்தையில் 35 ஆடுகளை திருடியவர் கைது

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மல்லிகைதீவு பகுதியில் உள்ள ஆட்டு மந்தையொன்றில் இருந்து  35 ஆடுகளை கும்பலொன்று திருடிச் சென்றுள்ளது.  குறித...

யாழில். விஷ பூச்சி கடிக்குள்ளானவர் உயிரிழப்பு

காதின் கீழ் பகுதியில் விஷ பூச்சி கடித்ததில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.  யாழ்ப்பாணத்தை சேர்ந்த 52 வயதுடைய சண்முகவேல் அருட்செல...

சாவகச்சேரி நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடிய இருவர் மீள கைது

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடிய கைதிகள் சுமார் 30 நிமிட இடைவெளியில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்...

யாழ்.ஓ.எம்.பி அலுவலகம் இடமாற்றம்

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் இடமாற்றபட்டுள்ளது.  கடந்தகாலங்களில் ஆடியபாதம் வீதி , கல்வியங்காடு எனும் விலாசத்தில் இ...

வவுனியாவில் இளம் குடும்பஸ்தரை காணவில்லை

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவரை கடந்த 12ஆம் திகதி முதல் காணவில்லை என அவரது மனைவி நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்...

வவுனியாவில் குழந்தையின் கழுத்து கத்தி வைத்து வழிப்பறி

வவுனியா நகரில் தனது குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயை, மூவர் அடங்கிய கும்பல்  வழிமறித்து, அவரின் குழந்தையின் மீது கத்தியை வைத்து...

புளியங்குளம் பொலிஸார் தாக்கியதாக மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

வெளிநாட்டில் இருந்து வருகை தந்துள்ள நபர் ஒருவருடன் சேர்ந்து புளியங்குளம் பொலிசார் தன்னை தாக்கியதாக தெரிவித்து வவுனியா வைத்தியசாலையில் குடும்...

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.  உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர...

யாழில். காதலியையும் , தாயையும் கூரிய ஆயுதத்தால் வெட்டிய இளைஞன் உயிர் மாய்ப்பு

இளைஞன் ஒருவர் தனது காதலியையும் , காதலியின் தாய் மீது கூரிய ஆயுதத்தால் வெட்டிய பின்னர் தனது உயிரை மாய்த்துள்ளார் . யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்ப...

வடக்கு ஆளுநரின் வாகன தொடரணி விபத்துக்குள்ளானது

வடமாகாண ஆளுநரின் வாகன தொடரணி, யாழ்ப்பாணம் மீசாலை பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை சிறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.  யாழ்ப்பாணம் - கண்டி ...

யாழ்.வாசிகளிடம் இரண்டரை கோடி ரூபாய் மோசடி செய்த பெண் கொழும்பில் கைது

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களிடம் சுமார் 2 கோடியே 50 இலட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்து , கொழும்பில் தலைமறைவாகி ...

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு எதிராக முறைப்பாடு

யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் ...

இராஜாங்க அமைச்சர் பயணித்த காரில் தீ

பண்டாரவளை - ஹல்பே பகுதியில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க பயணித்த கார் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை திடீரென தீப்பிடித்து எர...

வலி.வடக்கில் இருந்து புதிய பேருந்து சேவை

வலிகாமம் வடக்கு வயாவிளான் திக்கம்புரை ரெயிலர்கடை சந்தியில் இருந்து யாழ் நகருக்கான பேருந்து சேவையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தா  இன்...

யாழில். போதையில் குழப்பங்களை ஏற்படுத்திய 07 இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் புத்தாண்டு தினமான நேற்றைய தினம் போதையில் குழப்பங்களை ஏற்படுத்தி மோதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 07 இளைஞர்கள் பொலிஸாரினால் கை...

14 வயது சிறுமியை கடத்தி சென்ற 17 வயது சிறுவன் கைது

14 வயது மாணவியை கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் 17 வயது சிறுவனை காத்தான்குடி பொலிஸார் இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர் . மட்டக்களப...

யாழில் உயிரிழந்த மூதாட்டியின் சடலத்தை கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக தகனம் செய்ய அறிவுறுத்தல்

யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த மூதாட்டிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக சடலத்தை தகனம் செய்யும்மாறு உறவினர்களுக...

தமிழ்ப் பொது வேட்பாளரைக் களமிறக்குவது இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடாகும்

தமிழ்ப் பொது வேட்பாளரைக் களமிறக்குவது சிங்களத் தரப்பில் இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடாகும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்ப...