Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில் 30ஆம் திகதி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமான எதிர்வரும் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு க...

தியாகி பொன். சிவகுமாரனின் பிறந்தநாள்

தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு உரும்பிராயில் உள்ள அன்னாரின் நினைவிடத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை அஞ்சல...

யாழில் மனைவிக்கு தீ வைத்த கணவன்

 குடும்ப பிரச்சனையில் , மனைவியை அறைக்குள் வைத்து பூட்டி கணவன் தீ மூட்டியதில் மனைவி தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்திய சாலை...

இன்று முதல் பாடசாலைகள் ஆரம்பம்!

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை இன்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரி...

யாழில். பசுமாடு திருடிய இருவர் கைது

வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்ட பசுமாட்டினை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியை சேர்ந்த...

ரணிலின் ஆயுட்காலம் தேர்தலுடன் நிறைவடையும்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் ஆயுட்காலம் செப்டெம்பர் 21 ஆம் திகதியுடன் நிறைவடையும். தேசியத்தை கருத்திற் கொள்பவர்கள் எம்முடன் கைகோ...

பொது சுகாதார பரிசோதகர்கள் இருவர் உயிரிழப்பு

களுத்துறை, இஹலகந்த பிரதேசத்தில் நீராடச் சென்றவர்களில் இரு பொது சுகாதார பரிசோதகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மொரட்டுவை பிரதேசத்தைச் ச...