Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கிளிநொச்சிக்கு மதுபான சாலை கேட்டது நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சி. சிறிதரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் மதுபான சாலைகள் இல்லை. அங்கே மதுபான சாலைகளை திறக்க வேண்டும் என கோரியவர் தமிழரசு கட்சியின் வேட்பாளர் சி. சிறிதரன் என ய...

கல்வி மான்கள், புத்தி மான்கள் இள மான்களுக்கே வாக்களிப்பார்கள்

இந்த மண் மாற்றத்திற்கு தயாராகி விட்டது. கல்வி மான்கள் , புத்தி மான்கள் ஆகியோரின் தெரிவு இந்த இளமான்களே என யாழ் தேர்தல் மாவட்டத்தில் மான் சின...

ராஜகிரிய பகுதியில் தீ விபத்து

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வாகனங்களுக்கு சேவை வழங்கும் நிலையம் ஒன்றில் ...

வல்லை - அராலி வீதியை முழுமையாக திறக்குமாறு மக்கள் கோரிக்கை

யாழ்ப்பாணம், வல்லை - அராலி வீதியின் மீதமுள்ள வீதியையும் மக்கள் பாவனைக்காக திறந்து விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வ...

மக்களின் நிலங்கள் மக்களுக்கே சொந்தம் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடு.

உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வைக்குள் இராணுவத்தினரது பாவனையில் இருந்துவரும் வீதிகளை மட்டுமல்ல மக்களின் எஞ்சிய காணி நிலங்களை  மக்களிடம் ...

யாழ் . ஆயரை சந்தித்த பெண் வேட்பாளர்கள்

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் பெண் வேட்பாளரான யசோதினி கருணாகரன் மற்றும் யாழ் தேர்தல் மாவட்ட வேட...

பலாலியில் விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாயம்

யாழ்ப்பாணம் - பலாலி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டு அண்மையில் விவசாய நடவடிக்கைகாக விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாயம் செய்தல் தொடர்பான கலந்...