Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

திங்கள் நள்ளிரவுடன் அமைதிக்காலம்

எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளன. அதன்படி, எதிர்வரும்...

யாழில். ஹெரோயினுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் ஹெரோயினுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  கொட்டடி பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞனே நேற்றைய தினம் வியாழக்கிழமை கைது ...

தமிழர்களுக்கு ஆதரவாக செயற்பட்டவர்களை நசுக்கியவர்கள் ஜே.வி.பி யினர்

40 வருட காலத்திற்கு மேலாக உங்களுக்கு எதிராக செயற்பட்டு , படுகொலை செய்தவர்களுக்கு வாக்களிக்க போகின்றீர்களா ? உங்கள் உரிமைக்காக போராடி வருபவர்...

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக வழக்கு

வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொண்ட நடைமுறையை சவாலுக்குட்படுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்...

3000 இற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்கள் இரத்து

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 3,000 இற்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்கள் நீதிமன்றங்களால் தற்காலிகமாக இரத்துச் செ...

1,800 மில்லியன் ரூபா பண மோசடி- சந்தேகநபர் விமான நிலையத்தில் கைது

பண மோசடியில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச்சென்ற சந்தேகநபர் ஒருவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவில் இருந்த...

நல்லூர் சூரன் போர்

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கந்தசஷ்டி விரத நிறைவுநாளின் சூரசம்ஹாரம் நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. ம...