Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தமிழகத்தில் இருந்து தப்பி வந்த 09 இலங்கையர்கள் நெடுந்தீவில் கைது

தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு வந்த 09 இலங்கையர்களை நெடுந்தீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.  தமிழகத்தின் மண்டபம் அகதி ம...

அதிகாரிகள் விடும் தவறுக்கு அரசாங்கத்தை குறைகூறாதீர்கள்

ஒரு சில அதிகாரிகள் விடும் தவறுகளுக்கு அரசாங்கத்தை குறை கூறி பயனில்லை.  சம்பவம் உரிய விசாரணை நடத்தி நீதியை நிலை நாட்ட வேண்டும் என்பது எங்கள் ...

4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

சுமார் 4 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தில்...

துப்பாக்கி சூட்டில் பெண் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு

அம்பலாங்கொடை - உரவத்த பிரதேசத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார்...

நள்ளிரவுடன் முடிவுக்கு வரும் பிரச்சாரங்கள்

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் நாளை திங்கட்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. பிரசார நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர்...

சுன்னாகம் விபத்து - விசாரணைகளை ஆரம்பித்துள்ள விசேட பொலிஸ் குழு

சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தினை தொடர்ந்து பொலிஸார் நடந்து கொண்ட விடயம் தொடர்பில் விசேட பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெட...

ரவிராஜின் நினைவேந்தல்

 சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை இ...