Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில் தோட்ட கிணற்றில் இருந்து சடலம் மீட்பு

யாழ்ப்பாணத்தில் தோட்ட கிணற்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியை சேர்ந்தவரே நேற்றைய ...

இலங்கை என்பியில் சங்கத்தின் தலைவராக என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் தயாசிவம் கோபிசங்கர்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் தயாசிவம் கோபிசங்கர் இலங்கை என்பியில் சங்கத்தின் 2024 - 2025ம் ஆண்டுக்கான ...

பெரமுனவின் யாழ் மாவட்ட அமைப்பாளராக கீதநாத் நியமனம்

சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் யாழ் மாவட்ட அமைப்பாளராக கீதநாத் காசிலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சித் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜப...

தேசிய மக்கள் சக்தி ஒரு ஏமாற்று மாயை

தமிழ் மக்களுக்காக சேவையாற்றிய இளையோருக்கு இம்முறை தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்த தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாள...

தமிழ் மக்கள் கூட்டணிக்கு கரவெட்டியில் அமோக வரவேற்பு

தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் கரவெட்டி விக்னேஸ்வர திருமண மண்டபத்தில் நடைபெற்றது. யாழ். தேர்தல் மாவட்டத்தில் தமிழ் மக்கள்...

தேசியம் பேசுபவர்கள் பெண்கள் பற்றி பேசுவதில்லை

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் மாற்றத்துக்கான களமாக உள்ளது.பழைய அரசியல்வாதிகள் சரியான தீர்வை வழங்காததால் மாற்றத்துக்காக மக்கள் விரும்புகின்...

கோட்டாபயவை விட கடுமையான நிலைப்பாடு கொண்டவராக அனுர உள்ளார்.

வடக்கு கிழக்கிலே பெரும்பான்மை மக்களை ஒன்று சேர்க்கும் பலமான அணியாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி காணப்படுகின்றது என அக்கட்சியின்  வேட்பாளர் பால...