Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தேர்தலை முன்னிட்டு நெடுந்தீவுக்கு விசேட படகு சேவைகள்

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, யாழ்ப்பாணம் , குறிகாட்டுவான் - நெடுந்தீவுக்கு இடையிலான விசேட படகு சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள...

சேனல் - 4 குறித்து விசாரணை - பிள்ளையானை விசாரணைக்கு அழைப்பு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான காணொளி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்ப...

18 முன்னாள் அமைச்சரவை அமைச்சர்களிடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் உத்தரவு

அரச வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மருந்துகளை விநியோகித்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்காக, அப்போது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 18 அ...

போதைப்பொருளுடன் சட்டத்தரணி கைது

அனுராதபுரம் பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சட்டத்தரணி ஒருவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.    அநுராதபுரம் பொலிஸாருக்கு...

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்து - ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  மானிப்பாய் - கைதடி வீதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை ...

சுற்றுலா வந்த தென்னிலங்கை வாசி யாழில் விபத்தில் சிக்கி உயிரிழப்பு

தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்த பெண்ணொருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்திருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த...

தேர்தல் கடமையில் 64ஆயிரம் பொலிஸார்

பொதுத் தேர்தலின் பாதுகாப்பிற்காக இன்று முதல் நாடளாவிய ரீதியில் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் ம...